/* */

சங்கரன்கோவில் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ துவக்கி வைப்பு

சங்கரன்கோவில் அருகே 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

சங்கரன்கோவிலில் 100 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார்.

சங்கரன்கோவிலில் 100 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு அழகு நாட்சியாபுரம் கிராமத்தில் சுமார் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 100 k VA திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக E.இராஜா MA BL சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின்மாற்றியை இயக்கி வைத்தார்.

இதில் சங்கரன்கோவில் குருவிகுளம் பகுதிகளைச் சேர்ந்த செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்