/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சட்டக்கல்லூரி மாணவர் பலி

சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சட்டக்கல்லூரி மாணவர் பலி
X

சூரங்குடியில், கிணற்றில் மூழ்கி பலியான மாணவரை மீட்கும் பணி நடைபெற்றது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி திருமலைச்சாமி. இவரது மகன் தர்மராஜ். கோயம்புத்தூரில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் மூன்றாம் படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த தர்மராஜ். கிராமத்தில் உள்ள அவரது விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக கயிறு கட்டி நீந்தக் கற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்துவிழுண்டஹ்து. இதனால் செய்து செய்வதறியாது கிணற்று நீரில் தத்தளித்த மாணவர் தர்மராஜ், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து, சங்கரன்கோயில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தர்மராஜன் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவர் தர்மராஜ் உயிரிழந்தது, அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 16 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...