/* */

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு
X

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த முதல் நிலைக் காவலர் பாலசுப்பிரமணியன்.

சங்கரன்கோவில் அருகே வடக்குபணவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைப் பாண்டி என்பவரது மகன் பாலசுப்ரமணியம்( 35). அய்யாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருக்கிறார்.

ஐயாபுரம் காவல் நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் இருக்கும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருநெல்வேலி சாலையில் சின்ன கோவிலாங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்கொள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியம் 108 அவசர வாகனம் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் இறந்ததாக தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் அவரது மனைவி பெரிய தாய் இருவருமே காவல்துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருக்கும் காவலர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்திருப்பது சங்கரன்கோவில் காவல்துறையினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 May 2023 9:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா