/* */

நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி ரைஸ் மில் அருகே உள்ள கிணற்றில் நள்ளிரவில் நாய் ஒன்று விழுந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் நாயை பத்திரமாக மீட்டனர். அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை பாராட்டினர்..

Updated On: 18 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!