/* */

சங்கரன்கோவில் நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு

சங்கரன்கோவில் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி பொறியாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

HIGHLIGHTS

சங்கரன்கோவில் நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
X

சங்கரன்கோவில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு இன்று நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள், அதிமுக 12, சுயேச்சை வேட்பாளர்கள் 6 உட்பட மொத்தம் 30 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வேனில் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். மேலும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது..

Updated On: 2 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு