Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.
HIGHLIGHTS
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி வடக்குத்தெரு பழனிச்சாமி என்பவருடைய கிணற்றில் விழுந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.