/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி வடக்குத்தெரு பழனிச்சாமி என்பவருடைய கிணற்றில் விழுந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 26 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு