/* */

"ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்" புத்தக வெளியீடு

"ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்" புத்தகத்தை சங்கரன்கோவிலில் மகாயோகம் அமைப்பினர் வெளியிட்டனர்.

HIGHLIGHTS

ஆசைப்படாதே  எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும் புத்தக வெளியீடு
X

சங்கரன்கோவிலில் மகாயோகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழச்சி மற்றும் புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றி வருகிறது மகாயோகம் அமைப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களை குணப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. அத்துடன் மாஹாமகரிஷி அருளிய யோக நெறிகளை கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்த அமைப்பில் மஹா மகரிஷியின் நேரடி சீடர் குருஜியால் எழுதப்பட்ட நூல் "ஆசைபடாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்".


அந்த புத்தகத்தை தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் முன்பு நெல்லை சந்திப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகாயோகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிழ்ச்சி மற்றும் புத்தகம் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது. மகாயோகம் அமைப்பின் சார்பாக ரமேஷ்ரிஷி புத்தம் பற்றியும், கொரோனா விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரையாற்றினார்.

இதில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி.ஜாகீர் உசேன், இன்ஸ்பெக்டர் ராஜா, காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், இளநிலைபொறியாளர்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Aug 2021 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்