/* */

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது

கரிவலம் வந்த நல்லூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது.

HIGHLIGHTS

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது
X

கரிவலம் வந்த நல்லூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி கனிமொழி (30). கனிமொழி சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரை கரிவலம் வந்த நல்லூர் அருகே உள்ள சிவஞான புரத்தை சேர்ந்த கருப்பன் மகன் வீமராஜா (38)என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீமராஜாவை கைது செய்தனர்.

Updated On: 21 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி