/* */

கொலை குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Goondas Act In Tamil - மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.

HIGHLIGHTS

கொலை குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
X

பைல் படம்.

Goondas Act In Tamil - தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார். இவரது அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வீரசிகாமணி பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் இசக்கிமுத்து (29), சுப்பிரமணி என்பவரின் மகன் காளிராஜ் (25) மற்றும் கண்ணன் என்பவரின் மகன் அங்கு ராஜ் (23) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் விஜயகுமார் கைது செய்து சிறையில் அடைத்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!