/* */

காங்கிரஸ் கட்சி சார்பில் கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் மனு

பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சி சார்பில் கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் மனு
X

அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் சமுத்திரம், தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் டாக்டர் AMS முகமது ரபி, SRS.சுரேஷ் தலைவர் கிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர் சங்கம், நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் G.சின்ன தங்கம், சிறுபான்மை துணை தலைவர் விஸ்வா ஹசன் ஆகியோர் ரஹ்மானியாபுரம் 10வது தெரு மக்கா நகர் பின்புறம் மையத்தான் கரை முதல் தெரு முடியும் வரை பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் மற்றும் அனைத்து தெரு பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு வழங்கப்பட்டது.

Updated On: 7 Dec 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?