/* */

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு
X

 கடையநல்லூர் வனப்பகுதியில் இறந்து எலும்புக்கூடான நிலையில் ஆண் யானை. உடற்கூறு பரிசோதனை செய்து அதிகாரிகள் நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடனாநதி அமைந்துள்ளது. இதை சுற்றி உள்ள வனப்பகுதி இறந்து எலும்புக்கூடான நிலையில் யானை ஒன்றை அப்பகுதியில் ரோந்து பணியின் போது வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உயர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர், வனகால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இறந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து 6வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானையின் இறப்பானது இயற்கையாக நடை பெற்றது எனவும் உடற்கூறு ஆய்வு மூலம் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 July 2021 1:01 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்