/* */

தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி பற்றி எரியும் காட்டு தீ

தென்காசி மாவட்ட வனப்பகுதியில் பல ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி பற்றி எரியும் காட்டு தீ
X

வடகரை அருகே சின்னக்காடு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பற்றுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல ஏக்கரில் பற்றி எரிந்தது காட்டுத்தீ வனத்துறையினர் இரண்டு நாட்களாக போராடி அணைத்தனர். இதேபோல் நேற்றிரவில் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட வடகரை பகுதியில் சின்னக்காடு பகுதியில் தீ பற்றியது.

கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்க போராடினர். இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சுமார் 5 ஏக்கர் பரப்பு, காட்டு தீயால் நாசமாகியது. இரண்டாவது நாளாக போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Updated On: 29 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா