/* */

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்

HIGHLIGHTS

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்
X

மழையில் சேதமான வீடு.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, புறங்காட்டா புலியூர் கிராமத்தில் உள்ளவர் வீரன் (50). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீடு, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டது. மழை நீடித்த நிலையில், வீடு இடிந்து விழுந்துள்ளது.

எனினும், யாருக்கும் இதில் பாதிப்பில்லை. தற்போது, மழையில் ஒதுங்க இடமின்றி இருப்பதாகவும், இதனால் கடும் அவதி ஏற்பட்டுள்ளதாகவும் கவலையோடு தெரிவித்த விவசாயி வீரன், அரசாங்கம் நிவாரண உதவி, மாற்று வீடு உள்ளிட்ட தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!