/* */

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாயை துப்புரவு பணியாளர்கள் வராததால் பஞ்சாயத்து தலைவரே அப்புறப்படுத்தினார்.

HIGHLIGHTS

அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த நாய்: அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்
X

சாலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய பஞ்சாயத்து தலைவர்.

தென்காசி மாவட்டம், கடையம் அம்பை நெடுஞ்சாலையில் கீழக்கடையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வாகனம் மோதி நாய் ஒன்று இறந்து கிடந்தது.

இந்த நிலையில் யாரும் கண்டுகொள்ளாததால் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநானுக்கு தகவல் கிடைத்தது. காலை நேரம் என்பதால் துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலையில் யாரையும் எதிர்பாராமல் தானே சாலையில் இறங்கி நாயை இழுத்து ஓரமாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் பஞ்சாயத்து குப்பை வாகனத்தை வரவைத்து நாய் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கீழக் கடையம் பஞ்சாயத் தலைவர் பூமிநாத் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Updated On: 8 March 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...