/* */

ஆலங்குளம்: இரவு நேர வியாபாரம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஆலங்குளம்: இரவு நேர வியாபாரம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

ஆலங்குளம்-இரவு நேரங்களில் வியாபாரம் ஜோர்

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விதிமுறை மீறல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் ஊரங்கு விதியை பின்பற்றாமல் வியாபரம் நடைபெற்று வருகிறது. பீடிகடைகளும் செயல்படுவதால் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் பேர் 300 நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

Updated On: 6 Jun 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  2. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  3. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  6. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  7. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  8. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  9. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  10. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!