/* */

சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
X

சிவகங்கையில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை,  மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, இப்பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி, ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, சிவகங்கையின் பல்வேறு முக்கிய வீதி வழியாக சென்றது. முன்னதாக கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Updated On: 2 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்