/* */

அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து

HIGHLIGHTS

அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து
X

பேருந்து சக்கரம் தனியே கழன்ற சிசிடிவி காட்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாரநாடு ஊரில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு நகரப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பஸ் நிலையம் அருகில் வரும் போது இடது பக்கம் உள்ள முன் சக்கரம் தனியாக கழன்றது. சக்கரம் பேருந்தை விட்டு ஓடி முன்னால் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்ததால் உயிர்சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

கொரோனா காலகட்டங்களில் பேருந்துகள் ஓடாத நிலையில் மீண்டும் ஓட்ட ஆரம்பிக்கும் போது பேருந்து நிலையை சீர் செய்யாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல இடங்களில் பேருந்துகள் பழுதடைந்து நிற்கும் நிலையும் உள்ளது. அதுபோல இந்த விபத்து திருப்புவனத்தில்நடந்துள்ளது. இதுவே நான்குவழிச் சாலையில் வேகமாக சென்றிருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும்.

Updated On: 31 Aug 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்