/* */

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல்

உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட டிவி மற்றும் கிரைண்டர்.

சிவகங்கை மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்தல் பறக்கும் படை, தாசில்தார் மகாதேவன் மற்றும் தலைமையில், போலீஸ் எஸ்ஐ அருண் சோழன் மற்றும் போலீசார் அண்ணாதுரை சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட எல்இடி டிவி, கிரைண்டர், ஹோம் தியேட்டர்கள் ஆகியவற்றை இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதன் அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு