/* */

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
X
 மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வைகை கரை அய்யனார்,மற்றும் அருள்மிகு அலங்காரகுளம் ஸ்ரீ சோனையா கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் பூஜை செய்யப்பட்டு புனித நீர் கோவிலை சுற்றி வந்து கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் பரிகார தெய்வங்களான சுவாமி ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீலாடசன்னாசி , ஸ்ரீ ராக்கச்சி அம்மன் ,ஸ்ரீ மாயாண்டி சுவாமி , மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கோவில் கோபுரங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இதில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Feb 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  2. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  3. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  4. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  8. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  9. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...