/* */

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
X

மானாமதுரை அருகே, வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து, மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றின் ஆகாயத் தாமரை செடிக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மூதாட்டியை பத்திரமாக மீட்ட, தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 1 Dec 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...