/* */

வாடகை உயர்வு: தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

வாடகையை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

வாடகை உயர்வு:  தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
X

வாடகை  உயர்வை கண்டித்து, தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சமீபத்தில் 100% வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியது.

இதனால் கடையை ஏலம் எடுத்து நடத்தும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறியும், கொரோனா காலகட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் முழுமையான கடைகள் திறக்கப்படாமல் இருந்த போதும் அதற்கான வாடகையை செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக கூறியும், நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 11 Dec 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...