/* */

காரைக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

காரைக்குடி பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் சுமார் 1 இலட்சம் மதிப்பிலான 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

HIGHLIGHTS

காரைக்குடியில்  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குத்தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்றசட்ட விரோத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில்,ரவுடி ஒழிப்பு குழு சார்பு ஆய்வாளர் தவமணியின் தலைமையில் , சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் 70 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 23 Jan 2022 6:22 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...