/* */

ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல டிஆர் பாலு

ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல டிஆர் பாலு
X

ரஜினிகாந்த எங்களுக்கு மிக நெருங்கிய நண்பர் அவருடைய தனிப்பட்ட முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டியின் போது கூறினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் திமுக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ரஜினிகாந்த எனக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருங்கிய நண்பர். அவருடைய தனிப்பட்ட முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது முறையல்ல என்றார்.அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என பொதுமக்கள் பேசுகிறார்கள். அதைவைத்து நாம் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

Updated On: 30 Dec 2020 10:13 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!