/* */

சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5,71,000 மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை  பொருட்கள் பறிமுதல்
X

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியில் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரும் தனியார் குடோனில் குட்கா, பான்சாலா புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் விற்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான குட்கா பான்மசாலா, புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் குட்கா பான்மசாலா புகையிலையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது