/* */

ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது
X

சாராயம் விப்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கணேசன்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, லேடி சீட் பகுதியில் சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ்விற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது லேடிசீட் பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவது கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார், கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து கணேசன் மீது ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jun 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது