/* */

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக, நாளை ஒருநாள், சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்
X

சேலம் மாநகராட்சி பகுதியில், தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, நாளை (29.07.2021) வியாழக்கிழமை ஒருநாள் மட்டும், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் .

Updated On: 28 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்