/* */

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்
X

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்

சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படு வருகிறது. இன்று மேற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, சினிமாநகர், அரசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தனது தொகுதியில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அருள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

Updated On: 29 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’