/* */

சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்  56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
X

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் இதுவரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சேலத்தை சேர்ந்த 39 பேர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் கூறும்போது,

கடந்த 17ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 48 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேர் பிற மாவட்டங்களில் 11 பேர் ஆகும், அதே போல் தனியார் மருத்துவமனைகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதிபடுத்தப்பட்டுள்ளது அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 31 May 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்