/* */

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்

சேலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்.

HIGHLIGHTS

சேலத்தில் சமூக இடைவெளியை  மறந்து  சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்
X

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்

தமிழக அரசு நாளை முதல் ஒருவாரத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிகொள்ள இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காய்கறி மளிகை இறைச்சி உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகைக்கடைகளை காட்டிலும் காய்கறி மற்றும் இறைச்சி வாங்கி பொதுமக்கள் தீவிரம் காட்டினர்.

இதனால் காய்கறி சந்தை மற்றும் இறைச்சி விற்பனை கூடங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்குவதால் மேலும் நோய் தொற்று பரவும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

Updated On: 23 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்