/* */

சேலத்தில் பாமக வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பால் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் பாமக வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு
X

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சைக்கிளில் சென்று மாம்பழம் சின்னத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் 22 வயதான இளம் பாமக கட்சி வேட்பாளர் கோகிலா பால் மார்கெட் அப்புசெட்டி தெரு பகுதியில் சைக்கிளில் சென்று பாதசாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Updated On: 16 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்