/* */

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை

ஆடி பண்டிகையின்போது மேட்டூர் அணை பூங்கா மற்றும் காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு, துணை ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை
X

தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது பொதுப்போக்குவரத்தும், பூங்காக்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை ஆடிப்பண்டிகை என்பதால் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், மேட்டூர் அணைக்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கையும், வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

எனினும், தற்போது கொரானா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால், அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்க, நாளை 17 தேதி மற்றும் 18 -7-2021 ஆகிய இரண்டு நாட்கள், மேட்டூர் அணை பூங்கா மற்றும் மேட்டூர் அணை பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் மேட்டூர் அணைக்கு மற்றும் பூங்காவிற்கு நாளையும், நாளை மறுநாளும் வர வேண்டாம் என சேலம் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?