/* */

சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்

சேலத்தில், இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்
X

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, பொது போக்குவரத்து மட்டுமின்றி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள் கிடைக்க ஏதுவாக, இன்று தமிழகம் முழுவதும் 179 உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர்சந்தைகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, உழவர் சந்தைகளில் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி பயன்படுத்தி சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை விற்க வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 25 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...