/* */

வாலாஜாவில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

வாலாஜா ஒன்றியத்தில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

வாலாஜாவில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
X

திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில்1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஒன்றியக் குழுத் தலைவர் சேஷா வெங்டரமணன் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளரான திமுக மாநில சுற்றுசூழல் துணைசெயலாளர் விநோத் காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்பு அவர் பொதுமக்களிடையே மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதின் நன்மைகள் குறித்து கூறினார்.

அதில் சுவாசிக்க சுத்தமான ஆக்ஸிஜனைப் பெற கட்டாயம் மரம் வளர்க்கவேண்டும். வருங்கால சந்ததியினரின் நோயற்ற தரமான வாழ்க்கையை உறுதிசெய்வது மரங்களே என்றும் மரம்உயிர்களின் ஆதாரம் என்று எடுத்துரைத்தார்.

மாவட்ட ஊராட்சி ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2022 1:21 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  3. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  4. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  6. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  7. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  8. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  9. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  10. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?