/* */

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் குட்டையில் மூழ்கி பலி

இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது குட்டையில் மூழ்கி பலியாகினார்.

HIGHLIGHTS

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் குட்டையில் மூழ்கி பலி
X

இராணிப்பேட்டை மாவட்டம்,இராணிப்பேட்டை அடுத்த சிப்காட், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த்(35). ஆடு மேய்த்து வந்த அவருக்கு திருமணமாகவில்லை. எனவே , அவரது சகோதரி வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் வழக்கம் போல ஆடுகளை மேய்க்க அருகிலுள்ள குட்டைப்பகுதிக்கு ஓட்டிச்சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விஜயகாந்தைக் காணவில்லை என்பதால் தேடிப்பார்த்த போது, விஜயகாந்தின் செருப்பு மட்டும் குட்டையின் ஓரம் இருந்தது. எனவே உறவினர்கள் குட்டையில் இறங்கி தேடியபோது, விஜயகாந்த்தை சடலமாக கண்டு மீட்டெடுத்தனர். இதுகுறித்து அவரது சகோதரி உமா தந்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்..

Updated On: 25 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...