/* */

15,000 கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தர மத்தியஅரசு மறுக்கிறது: உதயநிதி

15,000 கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தர மத்தியஅரசு மறுக்கிறது: உதயநிதி
X

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான காந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்த கோபத்தில் தான் மத்திய அரசு நிலுவையில் உள்ள 15,000 கோடி ஜி.எஸ்.டி.நிலுவைத்தொகையை தர மத்திய அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே போடப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார்.

Updated On: 16 March 2021 5:08 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்