/* */

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்த கூலித்தொழிலாளி திடீர் மாரடைப்பால் காலமானார்

HIGHLIGHTS

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அவர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கொரோனாவால் ரெயில் போக்குவரத்தின்றி ரெயில் நிலையம் காணப்பட்ட நிலையில் அற்புதராஜ் இன்று வழக்கமாக ரெயில்நிலையத்தில் வந்து இருந்தபோது, அவருக்கு திடீரென மார்புவலி ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீஸிடம் கூறினர். உடனே வந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அற்புதராஜ் ஏற்கனவெ இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்

Updated On: 3 Jun 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  3. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  4. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  7. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  8. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  9. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  10. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...