/* */

அரக்கோணம் இரயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு

அரக்கோணம் இரயில் நிலையத்தில் சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

அரக்கோணம் இரயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு
X

அரக்கோணம் சந்திப்பில் ஆய்வு மேற்கொள்ள வந்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் கணேஷ் வந்தார் . அவரை இரயில் நிலைய மேலாளர் வரவேற்றார்.

பின்னர் அவர் ,இரயில் நிலையத்தில் நிலைய நடைமேடைகள், ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம், சிக்னல் அறை, ரெயில் கட்டுபாட்டு அறை, ரெயில் ஒட்டுனர்கள், மற்றும் கார்டுகள் ஒய்வறைகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் .

அப்போது அரக்கோணம் ரெயில்வே அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புபடை அதிகாரி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 2 Dec 2021 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...