/* */

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் தாக்கிய மர்ம நபர்கள். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு.

HIGHLIGHTS

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
X

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் தாக்கிய மர்ம நபர்கள். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அறிவித்தி கிராம விருசுழி ஆற்றில் மணல் திருடப்பட்டது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து அறிவித்தி கிராம விளக்கு ரோட்டில் ஆய்வுக்காக கிராம உதவியாளர் சுரேஷ் சென்றுள்ளார். அப்போது மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் உடன் சென்ற வாகனங்களை நிறுத்தியுள்ளார்.

அப்போது மணல் மாபியாக்கள் அவரை தாக்கி, அவரது அலைபேசி பறித்து வயலுக்குள் வீசியுள்ளனர். மேலும் அவர் பின் தொடராமல் இருக்க அவரது இரண்டு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்நிலையில் சுரேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் திருவாடானை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலிசார் கிராம உதவியாளரை தாக்கிய மணல் மாபியாக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!