/* */

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி

HIGHLIGHTS

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி   உயிரிழப்பு
X

 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலியானார் .

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இன்று பரவலாக மழை பெய்தது. அப்போது திணைக்காத்தான் வயல் அருகே சீந்திவயல் பேருந்து நிறுத்தம் பகுதியில் வழிமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மகாலிங்கம் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவாடனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.

Updated On: 18 Aug 2021 5:38 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...