/* */

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை
X

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஜெட்டி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கை கால் முடியாத நிலையில் வீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு படுத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டுளட்டி என்கிற முத்துமாரி பல வந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று முத்துமாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. முத்துமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

Updated On: 21 Sep 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?