/* */

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X
இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பி.ஜி. சேகர் தலைமையிலும் நகர் செயலாளர் பிரைட் மாரிமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், உமாராணி உட்பட மாவட்ட ஒன்றிய நகர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 April 2022 5:32 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!