Begin typing your search above and press return to search.
இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பி.ஜி. சேகர் தலைமையிலும் நகர் செயலாளர் பிரைட் மாரிமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், உமாராணி உட்பட மாவட்ட ஒன்றிய நகர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.