/* */

கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர் கைது

கமுதி அருகே கஞ்சா பொட்டலம், கத்தியுடன் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது.

HIGHLIGHTS

கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர் கைது
X

கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த இளைஞர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமணிக்கம் காவல் நிலைய போலீசார் சின்ன உடப்பங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த சுடுகாட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் வாள் மற்றும் கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இளைஞர்களை பிடித்து மண்டலமணிக்கம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் விசாரிக்கும் போது அவரிடம் என் பாக்கெட்டில் நீங்கள் கஞ்சா எடுத்தீர்களா, கத்தி வைத்திருந்தால் கைது செய்வீர்களா, நான் யாரையும் குத்தவில்லையே, உங்களை சும்மா விடமாட்டேன் என்று போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டது.

அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரகளையில் ஈடுபட்ட சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார்( 22), வினோத்( 17) ஆகிய இருவரையும் மண்டலமணிக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Dec 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!