/* */

அன்னவாசல் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வண்டிகள் பறிமுதல்

அன்னவாசலில் மண்ல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்,, மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட குடுமியான்மலை, பரம்பூர், கிளிக்குடி, கோண குறிச்சிப்பட்டி ,பகுதிகளில் மணல் திருட்டு தடுப்பு தொடர்பாக துணைத் காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு உத்தரவின்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினர்.

சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்ட சுமார் 1/4 யூனிட் மணலுடன் கூடிய இரண்டு மாட்டு வண்டிகள் மற்றும் 1 யூனிட் மணலுடன் ட்ராக்டர் டிப்பர் ஒன்றும் கைப்பற்றப்பட்டு அன்னவாசல் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து மணல் திருட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 7 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...