/* */

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்  மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்
X

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பசுமையாக்கும் விதத்தில், மருத்துவக் கல்லூரி முதல்வர் புவதி அறிவுறுத்தலின்படி, வளாகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாநிலங்களவை எம்பி அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர திமுக செயலாளர் நைனா முகமது மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டனர்.

Updated On: 18 Oct 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’