/* */

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
X

புதுக்கோட்டை  நகராட்சி சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோன கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது

தமிழக அரசு முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள் காவல்துறையினர் செவிலியர் ஊடகத்துறையினர் உள்ளிட்டோரை அறிவித்துள்ளது அதன்படி மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தப்படும் துடைப்பம் காவல்துறையினர் அணியும் தொப்பி போன்ற பல்வேறு முன் களப்பணியாளர்கள் பயன்படுத்தப்படும் பொருள்களை வரைந்தும் கொரோனா வைரஸ் தொற்று உருவத்தை வரைந்து பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

Updated On: 28 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...