/* */

புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவைத்தார்

புதுக்கோட்டை நகராட்சியில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா  துவக்கிவைத்தார்
X

புதுக்கோட்டை நகராட்சி முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் வாகனத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு வார்டுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வகையில், கொரோனா விழிப்புணர்வு ஒலிபெருக்கியுடன் கூடிய 12 வாகனங்கள் மூலம் பணிகள் துவங்கியது..இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 25 May 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு