/* */

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்த ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்
X

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வியாபாரம் செய்த 10  ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை கீழராஜவீதி மற்றும் சாந்தநாத சுவாமி சன்னதி வீதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி 10க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் திறந்து வியாபாரம் செய்தனர்.

மேலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தகவல் அறிந்து வந்த நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய் துறையினர் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்து மூடினர். மேலும் அவர்களுக்கு 35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 10 Jun 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?