/* */

புதுக்கோட்டையில் நவராத்திரி விழா தொடக்கம்

நகரில் ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுஉள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் நவராத்திரி விழா தொடக்கம்
X

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் தொடங்கிய நவராத்திரி விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி

புதுக்கோட்டையில் நவராத்திரி விழா தொடங்கியது.

இதையொட்டி நகரில் உள்ள ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுஉள்ளது. இந்த கொலுகண்காட்சியில் முருகன், விநாயகர், ராமர், மீனாட்சி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன், தாசவரதார சிலைகள், மற்றும் கல்யாண வளைகாப்பு, போன்ற அரியநாச்சியம்மன்தேர் செட் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் காமராஜர், மகாத்மாகாந்தி, திருவள்ளுவர், அப்துல்கலாம், வள்ளலார், புத்தர், விவேகானந்தர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பொம்மைகளும் உள்ளது. இதையொட்டி ஆலயத்தில் ஸ்ரீ அரியநாச்சியம்மன் மூலவர் உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்

Updated On: 6 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...