/* */

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரிநீர் குழுவின் சார்பில் காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்யகோரி உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான குருசாமி, இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் தனபதி மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 21 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!