/* */

மாயனூர் கல்லணை கால்வாய் பகுதியை பார்வையிட்ட மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர்

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

மாயனூர் கல்லணை கால்வாய் பகுதியை பார்வையிட்ட மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர்
X

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் மாயனூர் கல்லணை கால்வாய் பகுதிகளை பார்வையிட்டனர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் தலைவர் துரைராஜ் தலைமையில் சுமார் இருபது பேர் கரூர் மாவட்டம், மாயனூர் அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் துரைராஜ் கூறும்போது, கடந்த காலத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட கால்வாய் முழுமை பெறாமல் இருந்தது. பின்னர் வந்த அதிமுக அரசு கட்டளை கால்வாய் நிறுவ நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் இன்று நேரில் வந்து பார்வையிட்டதாக தெரிவித்தார்.இந்த கால்வாய் பணியை விரைந்து முடிக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 March 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்